Sunday, March 06, 2005

கொள்ளை கொள்ள எண்ணமில்லை

காதலை கற்பனை எனவில்லை....
காதலிக்கும். எண்ணமில்லை...
கல்லூரி நட்பு
காலமெல்லாம் தொடர எண்ணி
காத்திரமாய் பழகியதை - தப்பர்த்தம் கொள்ளாதே.....

மங்கையுன் மனதை
மாற்றவும் எண்ணவில்ல
மதிமயக்கி
கொள்ளை கொள்ள எண்ணமில்லை

உன் நட்பு தொடர்ந்தாலே...
ஆனந்தம் என்வசம்.
எப்போதும்......

[நட்பு காதலானதாக சொன்ன தோழிக்கு பதில்]

5 Comments:

At March 06, 2005 5:43 pm, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

நன்று சொன்னாய் நண்பா

 
At March 07, 2005 1:04 am, Blogger HS said...

அருமை குளக்கட்டான்,
உங்களை வலைப்பூவில் பார்ப்பதில் மகிழ்ச்சி!

 
At March 07, 2005 2:13 am, Blogger tamil said...

அருமை குளக்கட்டான்,
மேலும் தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...

 
At March 07, 2005 2:01 pm, Blogger ஜெயச்சந்திரன் said...

அனைவரின் வருகைக்கும் நன்றிகள்.

 
At March 11, 2005 9:44 pm, Blogger ஒரு பொடிச்சி said...

This comment has been removed by a blog administrator.

 

Post a Comment

<< Home