Monday, May 29, 2006

உரிமை குரல் நிகழ்வு- நெதர்லாந்து

உலகின் பலவேறு நாடுகளிலும் வசிக்கும் ஈழத்தமிழ் மக்களால் இன்று மேற்கொள்ளப்பட்ட/ மெற்கொள்ளப்பட்டு வரும் உரிமைக்குரல் நிகழ்வின் ஒரு அங்கமாக நெதர்லாந்து நட்டு தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வின் படங்கள் இவை.










நெதர்லாந்தின் Den Haag இல் அமைந்துள்ள பாராளுமன்றத்துக்கு முன்னே காலை 11 மணியளவில் முதியவர், இளையவர் குழந்தைகள் என்ற வேறுபாடின்றி கூடிய மக்கள் தமிழ் மக்களில் உரிமைக்காகவும், இலங்கை அரசிம் படுகொலைகளை கண்டித்தும் குரல் எழுப்பினர். பாரளுமன்ற உறுப்பினர் Krista van Velden அவர்களிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

0 Comments:

Post a Comment

<< Home