Friday, April 08, 2005

வலைபதிவாளர்களுக்கும் வணக்கம்.

என்னடா இவன் ஆறுக்கு மேல் வலைப்பதிவுகளை செய்த பின் வணக்கம் சொல்கிறானே என யோசிக்கலாம். அண்மையில் (நேற்று தான்) வன்னியனது முதல் வலைப்பதிவையும் மற்றும் ஒருவரது முதற் பதிவையும் பார்த்தபின் தான் நமது மரமண்டையில் பொறி தட்டியது யாருக்கும் வணக்கம் சொல்லாது ,நம்மை அறிமுகப்படுத்தாது களத்தில் இறங்கிவிட்டோம் என்று. சிலவேளை நமது ஆர்வகோளறு தான் காரணமோ என்னவோ?

7 Comments:

At April 09, 2005 2:59 am, Blogger ஜெயச்சந்திரன் said...

இப்போதைக்கு முடிக்கிற சிந்தனையில்லை வன்னியன்.
ஒருவர் தான் போடிச்சி.......

 
At April 09, 2005 3:01 am, Blogger ஜெயச்சந்திரன் said...

உங்கள் வருகைக்கு நன்றி. அங்கு வைத்து வணக்கம் சொன்னீர்கள். இங்கு நன்றி சொல்கிறேன்

 
At April 09, 2005 11:09 am, Anonymous Anonymous said...

எப்படி இருக்கிறது எண்டு சொல்ல மாடிங்களோ................

 
At April 09, 2005 11:11 am, Anonymous Anonymous said...

தொடரலாமா.............

 
At April 09, 2005 11:12 am, Blogger ஜெயச்சந்திரன் said...

நம்ம வேலை தாங்க.............

 
At April 09, 2005 3:42 pm, Blogger suratha yarlvanan said...

எங்கை சாவகச்சேரிப் பக்கமோ?

 
At April 10, 2005 4:21 am, Blogger ஜெயச்சந்திரன் said...

அந்த பக்கம் தானாக்கும்............வருகைக்கு நன்றி

 

Post a Comment

<< Home