குமிழி
கற்றவை கண்டவை... என பலதையும் பகிர முயற்சிக்கிறேன்... ஜெயச்சந்திரன்
Tuesday, April 12, 2005
Friday, April 08, 2005
வலைபதிவாளர்களுக்கும் வணக்கம்.
என்னடா இவன் ஆறுக்கு மேல் வலைப்பதிவுகளை செய்த பின் வணக்கம் சொல்கிறானே என யோசிக்கலாம். அண்மையில் (நேற்று தான்) வன்னியனது முதல் வலைப்பதிவையும் மற்றும் ஒருவரது முதற் பதிவையும் பார்த்தபின் தான் நமது மரமண்டையில் பொறி தட்டியது யாருக்கும் வணக்கம் சொல்லாது ,நம்மை அறிமுகப்படுத்தாது களத்தில் இறங்கிவிட்டோம் என்று. சிலவேளை நமது ஆர்வகோளறு தான் காரணமோ என்னவோ?